நெடுங்காலத்திற்கு முன் மதிப்புமிக்க ஒரு நாட்டை ஒரு அரசன் ஆண்டு வந்தான். ஒரு நாள் தன் நாட்டை சுற்றி பார்க்க நடந்தே சென்று கவலையுடன் திரும்பி வந்தான். பாதைகள் கற்களும் முட்களுமாக இருந்ததால் தன் கால் வலிக்கிறது என்றும், மக்கள் அனைவரும் பாதை முழுக்க தோலால் ஆன புதியபாதை அமைக்க ஆணையிட்டான்
இதனை கேட்ட அமைச்சர் ஒருவர் இவ்வாறு பாதை அமைப்பதால் ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட வேண்டிவரும் மேலும் பணமும் விரயமாகும் என்று அறிவுரை கூறினார்.
அரசன் இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டுமென வினவினார்.அதற்கு அமைச்சர் மன்னா இவ்வளவு பெரிய பாதைக்கு தோல் போர்வை அமைப்பதற்கு பதிலாக உங்கள் காலுக்கு ஏற்ற அளவு தோலை வெட்டி போர்வையாக அணிந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து அமைச்சருக்கு பொன்னும் பொருளும் வழங்கினார். காலணியும் உருவாயிற்று
இந்த கதையில் சொல்லப்படும் நீதியானது : உலகை இனிமையானதாக மாற்ற விரும்பினால் முதலில் நீ மாற வேண்டும். அதாவது மாற்றம் என்பது தனியாளிடம் இருந்து உருவாகினால் உலகம் இனிமையாகும்
இதனை கேட்ட அமைச்சர் ஒருவர் இவ்வாறு பாதை அமைப்பதால் ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட வேண்டிவரும் மேலும் பணமும் விரயமாகும் என்று அறிவுரை கூறினார்.
அரசன் இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டுமென வினவினார்.அதற்கு அமைச்சர் மன்னா இவ்வளவு பெரிய பாதைக்கு தோல் போர்வை அமைப்பதற்கு பதிலாக உங்கள் காலுக்கு ஏற்ற அளவு தோலை வெட்டி போர்வையாக அணிந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து அமைச்சருக்கு பொன்னும் பொருளும் வழங்கினார். காலணியும் உருவாயிற்று
இந்த கதையில் சொல்லப்படும் நீதியானது : உலகை இனிமையானதாக மாற்ற விரும்பினால் முதலில் நீ மாற வேண்டும். அதாவது மாற்றம் என்பது தனியாளிடம் இருந்து உருவாகினால் உலகம் இனிமையாகும்